Posts

Showing posts from February, 2017

மோதி மிதித்துவிடு பாப்பா- பாரதி || Jayachandran Emotional Talk

Image
palarukum sila angalaipatrina pagirvu

Vikram Vedha Tamil Movie Official Teaser | R Madhavan | Vijay Sethupathi...

Image

ஒரு கிறுக்கல்

                                                         ஆண்- பெண்  நட்பு                                             தடுக்கி விழுந்த உன்னத் தாங்க                                             தயக்கம் வந்து தடுத்துருச்சு,                                             ஊரு கூடி புரளி பேச                                             ஒதுங்கி போற நிலை எனக்கு,                                             உணர்வோடு போராடி                                             ஒருவழியா நான் ஜெயிக்க,                                             காரணமா இருந்தவள                                             தோழியென நன் அழைக்க,                                             காரியமா வந்தவங்க                                             காதலென தப்படிக்க,                                             நட்பு எனும் உணர்வு இங்கு                                             முட்டுச்சடைத்து செத்துப்போச்சு,                                             வெற்றிடமாய் இருந்த மனம்                                            

நா. முத்துக்குமார்

Image
இந்த பதிவு பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பற்றி நான் படித்த அவரது "பட்டாம்பூச்சி விற்பவன்" புத்தகத்தில் இருந்தது  நா. முத்துக்குமார் பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும்,சென்னை பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக   முனைவர் பட்டமும் பெற்றவர். தூசிகள், பட்டாடம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்,கிராமம் நகரம் மாநகரம்,கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம்,அ'னா ஆ',வன்னா,  என்னைச் சந்திக்க கனவில் வராதே,அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன், ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.இவரது கவிதைகள் ஆங்கிலம்,இந்தி,மலையாளம்,தெலுங்கு,பிரெஞ்சு,ஜெர்மன், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி உட்பட பல கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடாத்தக்கது.  நான் படித்த இந்த "பட்டாம்பூச்சி விற்பவன்" புத்த
Image
NUIT ET BROUILLARD                இது ஒரு சிறந்த ஆவணப்படம், இந்த திரைப்படத்தின் மொத்த நேரம் 32 mins. இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறு மிக முக்கியமானது. கொடுங்கோல் ஆட்சிக்கு பெயர் போன ஹிட்லர் அப்படி பெயரிட பட்டதற்கான காரணங்களுள் ஒன்று  "HOLOCAUST".                  IMDbல் இத் திரை படத்தின் கதை குறித்து கூறப்பட்டிருப்பது " One of the most vivid depictions of the horrors of Nazi Concentration Camps. Filmed in 1955 at several concentration camps in Poland, the film combines new color and black and white footage with black and white newsreels, footage shot by the victorious allies, and stills, to tell the story not only of the camps, but to portray the horror of man's brutal inhumanity." "நாசி சித்தரவதை கூடங்களில் நடந்த கொடுமைகளை மிக உணர்வுப்பூவரதமாக சித்தரித்திருக்கும் படம். 1955 ஆம் ஆண்டு போலந்தில் இருந்த சில சித்தரவதை கூடங்களில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்த ஆவணப்படத்தின் சிறப்பேய் கருப்பு வெள்ளை உண்மை காட்சிகளும், நிகழ்கால காட்சிகளையும் ஒருங்கே