Posts

Showing posts from 2017
Lead: லெக்கின்ஸ் பத்தி பேசறோம் சொன்னதும் வழக்கம் போல அந்த டிரஸ் பத்தி இருக்க தப்பான, கவர்ச்சியான கண்ணோட்டத்தை பத்தி பேசி சர்ச்சய்ய கேளப்பா போறோம் நெஞ்சிங்கனா இந்த வீடியோ அத சம்மந்தப்பட்டது இல்ல. ஆனா அத பத்தி சரியான விழிப்புணர்வு வருங்கால தலைமுறைக்கு தெரிவிக்குறது எங்க கடமை இல்லையா so ஆண்ட note ஓட இந்த ஷோவ தொடங்குறோம், but அதுக்கு முன்னாடி இளைஞர்களும் பொதுமக்களும் என்ன நினைக்கிறாங்கனு பாக்கலாம் வாங்க. [wox-pop] பாத்திங்களா, சரி இப்போ இதோட பாதிப்பு என்னனு சொல்ரதுக்கு முன்னாடி எங்க எப்போ ஆரம்பிச்சிதுனு பாக்கலாம். 18த் century la இது ஆண்களுக்காண உடையா தான் அறிமுகமாகிருக்கு. பழைய ஜகன்மோகினி படத்துலலாம் கூட பதிங்கனா  தெரியும். 1960s ல தான் இது பெண்களுக்குக்கான ஆடையா trend கு வந்துச்சு. என்னதான் இது aerobics(yoga)  பண்றப்போ போடுற ட்ரெஸ்ஸ இருந்தாலும் 2010 ல இதை casual wear ஆகவும் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க . இதோட பிரச்னை என்னன்றதுக்கு  அப்பறம் வரலாம். அதுக்கு முன்னாடி எதுனால பெண்கள் இதை அதிகமாக விரும்புறாங்கனு கேட்டதுல அவங்க சொன்னது லாம் வச்சி பாத தெரியற ஒரு விஷயம், எல்லாரும் இத

jolly script

Image
லைக்ஸ்ல தொடங்கி இப்போ ரியாக்ஷன்ஸ் வரைக்கும் வந்துருக்க    ஃ பேஸ்புக் ஸ்டேட்ஸ்க்கு ஆல்ரெடி இருக்க ஹாஹா, லவ், ஷாட், ஆங்கிரி  ரியாக்ஷன்ஸ் பத்தாம இன்னும் சில எமோஜிஸ் சேத்தா நல்லா இருக்கும் தோணுதுல அதைத்தான் நாம இப்போ பாக்க போறோம். Stare emoji:  ஃ பேஸ்புக்ல வடிவேல் வெச்சு பல மீம்ஸ் வரும் அதுல ஒரு பேமஸ்  டெம்ப்லேட்  "மொறச்சிபாக்ற"  டெம்ப்லேட். எத்தனை டெம்ப்லேட் இருந்தாலும், சில பேரு கோவம் வரமாதிரி 'கொழுத்திப்' போடுறது, புடிச்ச  ஆக்டர 'பங்கம்' பன்றதலாம் பாக்கறப்போ இந்த எமோஜி  போட்டு விடணும் தோணுதுல.  வெரி பேட் பெல்லோவ்ஸ் ... Kissing emoji: ஃப்பில சிங்கிள்ஸ் எல்லாரையும் காண்டாக்கி பாக்கறதே இந்த கமிட்டெட் பசங்களுக்கு வேல. இதுல என்னதான் ஏற்கனவே 'love'னு ஒரு எமோஜி இருந்தாலும், அதுக்கும் ஒரு படி மேல போய் 'kissing'எமோஜி வேணும் கேக்கிறாய்ங்கப்பா இந்த பசங்க.தெரியாமத்தான் கேக்கறேன் இவ்ளோ எமோஜி இருக்கே  சிங்கிள்ஸ்க்கு ஆஃபீசியல் எமோஜினு ஒண்ணு இருக்கா டா ?? Dead/Drowsy emoji: சில பேர் அப்டேட் பண்ற ஸ்டேட்டஸ்லாம் பாத்தாலே, எனக்கு இந்த

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

Image
"சினிமா பாடல்களின் இனிமையும், தத்துவமும் கண்ணதாசன் காலத்துலயே முடிஞ்சு போச்சுப்பா", என்பவர்களுக்கும். "இன்னிக்குலாம் பாட்டா எழுதறாங்க எல்லாம் காதல் பத்தியும், போதைல படராமரியும்தான் எழுதறாங்க" என்று புலம்புபவர்களுக்கும். இப்படியும் பாடல்கள் உண்டு என்பதை உணர்த்திட கடைமை பட்டிருக்கிறேன். முதல் பாடல் அழகாகவும் அழுத்தமாகவும் அமைந்திட 'அழகே அழகே ' எனும் இந்த பாடல் வரிகளில் ஊடுருவி, அதன் கருத்தை பரிமாறவும், இந்த பாடலுக்கு ஏன் தேசிய விருது என்பதை எம் பறவையில் வழங்குகிறேன். பிதற்றல் எனத் தோன்றின் பிழை திருத்தவும். அழகே அழகாய் அழகிய பாடல் நா.முத்துக்குமார் எழுதிய பல பாடல்களில் அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது இரண்டு பாடல்கள். அவற்றுள் ஒன்று விஜய் இயக்கத்தில் பேபி சாரா, நாசர் உட்பட பலர் நடித்த "சைவம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "அழகே அழகே" என்ற பாடல். பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன்  குரலில் இந்தப் பாடல், அந்த ஆண்டின் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை நா.முத்துக்குமார் அவர்களுக்கு பெற்றுத்தந்தது. இதற்கு கரணம் அந்தப்பாடல் அமைக்

அழகே அழகே பாடல்.

Image
நா. முத்துக்குமார்  எழுதிய பல பாடல்களில் அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்த இரண்டு திரை இசைப் பாடல்களுள் ஒன்று, விஜய் இயக்கத்தில் பேபி சாரா, நாசர் உட்பட பலர் நடித்த "சைவம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "அழகே அழகே" பாடல்.  அந்த பாடல் எது அழகு என்பதை குடிப்பதாய் அமைந்திருக்கும்- ச ச ச ரிச ரிச ப ம ம க த த ச ரி ப ப ச ச ச ச ச    ரிச ரிச ப ம ம க த த ச ரி ப ப கமதனிச ரிரிச  என உத்ரா உன்னிகிருஷ்ணனின் அழகியா குரலில் துவங்கி அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு கமதனிச ரிரிச கமதனிச கரிச ஆகிய வரிகளில் அன்பாய் பார்த்தால் எல்லாம் அழகு என்றும், மழையை பற்றி பலர் பாடி இருக்க அந்த மழை மட்டும் அழகில்லை சுடும் வெயிலும் அழகுதான் என எழுதி இருக்கிறார். இவ்விடத்தில் அவர் "வெயில்" திரைப்படத்திற்காக எழுதிய வெயிலோடு விளையாடி பாடலை நினைவூட
        தமிழகத்தில் ஏப்ரல் 1 ம் தேதி முதல் ரேசன் கார்டிற்கு  பதில் ஸ்மார்ட் கார்டு. சட்டப்பேரவையில் அமைச்சர் R.காமராஜ் தகவல்.           நீட் தேர்விற்கு விலக்கு கிடைக்குமா? டெல்லியில் ,தமிழக அரசு இறுதி கட்ட முயற்சி.                     பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்.                  ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு.               டொனால்ட் டிரம்ப் அபாகரமான புதுவரவு ஈரான் அதிபர் ஹசன் ருகாணி  அறிவிப்பு.                       கான்பூரில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.                      20-20 டெஸ்டில் இந்தியா அபார வெற்றி.                 ஹெல் மெட்  போடாவிட்டால் ரூ.1000 பைன்.                 பயங்கரவாதிகள் தாக்குதல்? 2 வீரர்கள் காயம் !                 சில்க் ஸ்மிதாவிற்கு ஆதார் கார்டு ! அதிர்ச்சியில் அதிகாரிகள்.                  கொல்கத்தாவில் பிளாஸ்டிக் முட்டை பொதுமக்கள் அதிர்ச்சி.                 ரயிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் கடிதம்.                 7.8

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

கவிஞர்வை வைரமுத்து மரங்கள் குறித்து பாடிய கவிதை                                                           மரங்களை பாடுவேன் வாரும் வள்ளுவரே மக்கட்பன்பில்லாதவரை என்ன சொன்னீர், மரம் என்று மரமென்றால் அவ்வளவு மட்டமா.!! வணக்கம் ஒளவையே நீட்டோலை வாசியான் யாரென்றீர் மரமென்று மரமென்றால் அத்தனை  இழிவா !! பக்கத்தில் யாரவர் பாரதிதானே பாஞ்சாலி மீட்காத பாமரரை என்னவென்றீர் நெத்தை மரங்கள் என்றீர் மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா !! மரம் !!!!!! சிருஷ்டியில் ஒரு  சித்திரம் பூமியின் ஆச்சரிய குறி நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம். விண்மீனுக்குத்  தூண்டில் போடும் கிளைகள் சிரிப்பை ஊற்றிவைத்த இலைகள் உயிர் ஒழுகும் மலர்கள் மனிதன்தரா ஞானம் மரம்  தருமெனக்கு மனிதன்  தோன்றும் முன் மரம் தோன்றிற்று மரம் நமக்கு அண்ணன் அண்ணனை பழிக்காதீர். மனித ஆயுல் குமிழிக்குள் கட்டிய கூடாரம் மரம் அப்படியா வளரும் உயிர்களில் ஆயுல் அதிகம் கொண்டது அதுவெய்தான், மனித வளர்ச்சிக்கு முப்பது வந்தால் முற்றுப்புள்ளி மரம் இருக்கும் வரை பூ பூக்கும், இறக்கும் வரை காய் காய்க்கும். வெட்டி நட்டால் க

மோதி மிதித்துவிடு பாப்பா- பாரதி || Jayachandran Emotional Talk

Image
palarukum sila angalaipatrina pagirvu

Vikram Vedha Tamil Movie Official Teaser | R Madhavan | Vijay Sethupathi...

Image

ஒரு கிறுக்கல்

                                                         ஆண்- பெண்  நட்பு                                             தடுக்கி விழுந்த உன்னத் தாங்க                                             தயக்கம் வந்து தடுத்துருச்சு,                                             ஊரு கூடி புரளி பேச                                             ஒதுங்கி போற நிலை எனக்கு,                                             உணர்வோடு போராடி                                             ஒருவழியா நான் ஜெயிக்க,                                             காரணமா இருந்தவள                                             தோழியென நன் அழைக்க,                                             காரியமா வந்தவங்க                                             காதலென தப்படிக்க,                                             நட்பு எனும் உணர்வு இங்கு                                             முட்டுச்சடைத்து செத்துப்போச்சு,                                             வெற்றிடமாய் இருந்த மனம்                                            

நா. முத்துக்குமார்

Image
இந்த பதிவு பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பற்றி நான் படித்த அவரது "பட்டாம்பூச்சி விற்பவன்" புத்தகத்தில் இருந்தது  நா. முத்துக்குமார் பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும்,சென்னை பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக   முனைவர் பட்டமும் பெற்றவர். தூசிகள், பட்டாடம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்,கிராமம் நகரம் மாநகரம்,கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம்,அ'னா ஆ',வன்னா,  என்னைச் சந்திக்க கனவில் வராதே,அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன், ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.இவரது கவிதைகள் ஆங்கிலம்,இந்தி,மலையாளம்,தெலுங்கு,பிரெஞ்சு,ஜெர்மன், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி உட்பட பல கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடாத்தக்கது.  நான் படித்த இந்த "பட்டாம்பூச்சி விற்பவன்" புத்த
Image
NUIT ET BROUILLARD                இது ஒரு சிறந்த ஆவணப்படம், இந்த திரைப்படத்தின் மொத்த நேரம் 32 mins. இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறு மிக முக்கியமானது. கொடுங்கோல் ஆட்சிக்கு பெயர் போன ஹிட்லர் அப்படி பெயரிட பட்டதற்கான காரணங்களுள் ஒன்று  "HOLOCAUST".                  IMDbல் இத் திரை படத்தின் கதை குறித்து கூறப்பட்டிருப்பது " One of the most vivid depictions of the horrors of Nazi Concentration Camps. Filmed in 1955 at several concentration camps in Poland, the film combines new color and black and white footage with black and white newsreels, footage shot by the victorious allies, and stills, to tell the story not only of the camps, but to portray the horror of man's brutal inhumanity." "நாசி சித்தரவதை கூடங்களில் நடந்த கொடுமைகளை மிக உணர்வுப்பூவரதமாக சித்தரித்திருக்கும் படம். 1955 ஆம் ஆண்டு போலந்தில் இருந்த சில சித்தரவதை கூடங்களில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்த ஆவணப்படத்தின் சிறப்பேய் கருப்பு வெள்ளை உண்மை காட்சிகளும், நிகழ்கால காட்சிகளையும் ஒருங்கே
Image
சொட்ட சொட்ட ரத்தம் ..!!     ஒரு நாள் இரவு, நானும் என் அம்மாவும் விருந்தினரோடு பேசிக்கொண்டு இருந்தோம். எங்கள் வீட்டுக்கு இரண்டு வாசல் .. நான் முன் வாசலை பார்த்தபடி அமர்ந்திருக்க, வந்திருந்த விருந்தாளி பின் வாசலை பார்த்தபடி அமர்ந்திருந்தார். பேசிக்கொண்டிருக்கையில் அந்த உறவினர் முகத்தில் திடீர் அச்சம்..!!    எந்த வித சத்தமும் இல்லாது உள்ளே நுழைய முற்பட்ட அந்த நபரை பார்த்து அதிர்ச்சியுற்றார் எங்கள் விருந்தினர். அந்த நபர் இந்த வீட்டுக்கு புதியவர் இல்லை, வந்திருந்த விருந்தாளிக்கு புதியவர். திருட்டு எண்ணத்தோடு வந்தவரை பார்த்து அலறிவிட்டார்  விருந்தாளி. பதட்டத்தை புரிந்துகொண்ட நான் புறவாசல் கதவை அடைத்து வேகமாக ஓடி ஏன் தந்தையை அழைத்து வர. இருவரும் கையில் பொருளோடு சண்டைக்கு தயார் ஆனோம். தப்பிக்கும் வழிகள் அடைக்கப்பட்டன. அந்த முற்றத்தில் நான், ஏன் தந்தை, அந்த நபர் மட்டுமே.    காத்திருந்தோம் வெளியே வர இருந்த ஒரே வழியில் காத்திருந்தோம். அந்த நபர் சற்று எட்டி பார்த்து யாரும் இல்லை என்பதை அருந்து வெளியே வர, நடுமண்டையில் படேல் என்று விழுந்தது முதல் அடி. இந்த முறை ரத்தம் இல்லை.. சிறிது காயங
Terms and Conditions                     டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் , இதைப்பெரிதாக நம் பொருட்படுத்துவதே இல்லை என்பதற்கு உதாரணம் என்னோடைய இந்த இரண்டாவது ப்லோக் அக்கவுண்டில் பதிவு செய்யப்படும் இந்த முதல் பதிவு.                                  "இரண்டாவது ப்லாக்  அக்கவுண்டா ?"          கேள்விக்குரிய விஷயம். ஆம் இது முதல் அக்கவுண்ட் இல்லை. கூகிள் விதிமுறைகளை படிக்காமல் "OK OK" என்று கொடுத்ததில் விளைவு நன் பதிவேற்றம் செய்த முதல் சிறு கதை என்றும் கூறலாம், அது காணாமல் போனது... மேல் முறையீடு செய்த நிலையில் இதோ இங்கு புதிய ப்லாக் திறந்து விட்டேன் உங்களிடம் கருத்தை பகிர...                        முதல் கதையை இழந்த வருத்தம் சிறிதும் இல்ல.. பெரிய பெரிய வெற்றியாளர்கள் முதலில் சந்தித்தது தூவி எனும் வரவேற்பாளரைத்தான். நானும் அவரை சந்தித்தாகி விட்டது.. அடுத்த பயணம் வெற்றியெனும் ஜீவ ஜோதியை தேடி...